வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ரவுடிகள் நாதாரிகள் .......................... இவர்கள் தான் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் கவுன்சிலர், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்பி எனப்படும் அரசியல் வியாதிகள்
கருத்து எழுதும்போது வக்கணையாக எழுத வேண்டியது. தேர்தல் தினத்தன்று வோட்டு போட செல்லாமல் இருப்பது , அல்லது பணம் குவார்ட்டர் பிரியாணி வாங்கிக்கொண்டு ரவுடிகளுக்கு ஆதரவாக ஓட்டளித்து விடுவது , பின் எப்படி அக்கிரமங்கள் ஒழியும் ?
இரண்டு நாட்களுக்கு முன்னர் திரு. வைக்குண்டேஸ்வரன் என்ற போலிப்பெயர் கொண்ட கழக உறுப்பினர் திமுக ஆட்சியில் அக்கிரமங்கள் அடாவடித்தனங்கள் ஏதுமே இல்லை என்று மிகவும் வருத்தப்பட்டிருந்தார்.
ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா. பேரைப் பார், பெல்ட் முருகன், அருணாக்கொடி காசிபாண்டி. பிளடி பக்கர்ஸ்
திமுக ரவுடீ ஸ்ம் தமிழ்நாடு பூர உள்ளது
திராவிட மாடல் இதுதாங்க.
தொடை தெரிய லுங்கி கட்டிக்கிட்டு ரொம்ப கண்ணியமா நிக்காரு பாருங்க. அவர்தான் ஏரியா கவுன்சிலர். தமிழ் பண்பாடு வெளிப்படுது.
ரவுடிகள்தான் கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி க்களாக முடியும் .போலீஸ், சட்டம், நீதிமன்றம் அவர்களை ஒண்ணும் பண்ண முடியாது.
கொடுக்கு வந்து சமரசம் பேசி கட்ட நீதியா கடையை கவுன்சிலருக்கு நன்கொடையா வழங்க வெச்சுடுவாடு