உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை (பிப்.21) காலை 10:00 மணிக்கு கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை