உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வீட்டில் நகை திருட்டு

வீட்டில் நகை திருட்டு

பேரையூர்: பேரையூர் அருகே பழையூர் பிச்சை 60. இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்கள் டி.குன்னத்துாரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று விட்டு வந்தனர். மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவு , பீரோவை உடைத்து 3.5 பவுன் நகை மற்றும் ரூ. பத்தாயிரத்தை திருடி சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !