உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.3 லட்சம் மாயம்

ரூ.3 லட்சம் மாயம்

மதுரை:மதுரை ஆத்திகுளம் ஏஞ்சல் நகரை சேர்ந்தவர் தங்கம், 28. இவர் நேற்று தல்லாகுளம் ஸ்டேட் வங்கியில் 3 லட்சம் ரூபாய் எடுத்து பையில் வைத்து, டூவீலரில் நண்பர் சரவணனுடன் புதூர் தாமரைத்தொட்டி பகுதியில் சென்றார். அங்கு இருவரும் டீ குடித்தனர். சரவணனை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு, தங்கம் வீட்டிற்கு சென்றார். பையை திறந்தபோது 3 லட்சத்தை காணவில்லை. தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை