மேலும் செய்திகள்
தொண்டியில் பழமையான துறைமுகம்
18-Jun-2025
மேலுார்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் பையான் 30, இப்பகுதி கல்குவாரியில் வேலை பார்த்தார். அம்மன் கோவில்பட்டி பகுதியில் செயல்படாத குவாரியில் நேற்று முன்தினம் குளிக்க சென்றார். தடுமாறி தண்ணீரில் விழுந்ததில் நீரில் மூழ்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Jun-2025