வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தில் அநிது ஆட்கள் ஆட்டையை போட்ட மீதியில் ஆலயத் திருப்பணிகள் நடக்கின்றன. உபயதாரர்களே செலவழித்து குடமுழுக்கு செய்வித்தாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி ஆஸ்திக வேடம் போடுவது திருட்டுக் கட்சி
மிக சிறப்பாக , நடைபெற வாழ்த்துக்கள் ..
எல்லாம் உபாயத்தாரர் செலவு அரக்கொள்ளை துறை டிக்கெட் விற்று வருமானம் பார்க்கும்
தாயே மீனாட்சி... கேடுகெட்ட இந்த திராவிட ஆட்சி ஒழிய நீதான் அருள் புரிய வேண்டும்.
சிறப்பு. ஸ்டாலின் அரசுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். 17 ஆண்டுகள் நடக்காத கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்து அனைவரும் அம்மன் அருள் பெற வேண்டும். இப்படிப்பட்ட அரசை, இந்த அறிவிப்பு வந்திருக்கும் இந்த நேரத்தில், பாஜக வின் எச் ராஜா வும், இந்துக்கள் முன்னணி காடேஸ்வரா வும், இந்து விரோத அரசு என்று சொல்லி நகைப்புக்குள்ளாக்கிக் கொண்டுவிட்டார்கள்.
தேர்தலுக்கு முன் முழுக்க முழுக்க தீயமுக விளம்பர மாடலில் நடக்கும். தமிழக, மதுரை மக்கள் வெறுப்பை கண்டிப்பாக சம்பாதிக்கும். பாஜகவிற்கு உத்தரப்பிரதேசம், அயோத்தியில் நடந்தது போல.
தாயே மீனாட்சி எல்லோரையும் காத்தருள்வாயாக! 2026 இல் நல்லாட்சி மலர அருள் புரி!
இந்து அறநிலையத்துறைக்கு கோவில் நிர்வாகத்தில் எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஆனாலும் உள்ளே புகுந்து நாட்டாண்மை செய்து விடுகிறார்கள். கோவில் நிர்வாகம் நீதிமன்றம் செல்ல வேண்டும்.