உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்

கண்மாய் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி; மக்கள் போராட்டம்

மதுரை: மதுரை அருகே உள்ள கரிசல்குளம் கண்மாயில் நீர் வற்றிய பகுதிகளை ஆக்கிரமிக்க சிலர் முயற்சி செய்தபோது உள்ளூர் மக்கள் திரண்டு சென்று அவர்களை முற்றுகையிட்டனர். இன்று அதிகாலை முதல் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை