உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கு:  டிரைவருக்கு  தண்டனை

போக்சோ வழக்கு:  டிரைவருக்கு  தண்டனை

மதுரை: கொரோனா காலகட்டத்தில் பள்ளி விடுமுறையில் வீட்டிலிருந்த ஒரு சிறுமி விளையாடச் சென்றார். அவரை மதுரை மாவட்டம் கரடிக்கல்லை சேர்ந்த வேன் டிரைவர் பாலமுருகன்35, பாலியல் தொந்தரவு செய்தார். திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரவேல்: பாலமுருகனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.27 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை