உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் திரும்பிய மாணிக்கவாசகர்

கோயில் திரும்பிய மாணிக்கவாசகர்

மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த ஆவணி மூலத் திருவிழாவில் கலந்து கொள்ள செப். 1 அன்று, திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பட்டார். அங்கு நரியை பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று மாணிக்கவாசகர் கோயிலை வந்தடைந்தார். ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை