உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மரக்கன்றுகள் நடும் விழா

 மரக்கன்றுகள் நடும் விழா

திருப்பரங்குன்றம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் திருப்பரங்குன்றம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவசமாதி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா, மஞ்சள் பை வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் கருணாகரன், செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பெருமாள், மாநில இணைச் செயலாளர் காளையன், செயற்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்கலையரசன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி