உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குண்டு வீச பயிற்சி இருவர் கைது

குண்டு வீச பயிற்சி இருவர் கைது

சோழவந்தான்: சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 19, இருவரும் சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் மது பாட்டிலை உபயோகித்து மண்ணெண்ணெய் குண்டு வீசி பயிற்சி எடுத்துள்ளனர். விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை