உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

போக்சோ வழக்கில் வாலிபருக்கு சிறை

மதுரை: மதுரை யாகப்பாநகர் வசந்த். இவர் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 2022ல் கைது செய்யப்பட்டார். போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு 28 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி முத்துக்குமாரவேல் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி