உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் / ரூ.1.50 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்

ரூ.1.50 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகை, வெளிப்பாளையம் போலீசார், புதிய பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.பையில், 1.50 கிலோ திமிங்கல எச்சம் இருந்தது. விசாரணையில், அவர், கன்னியாகுமரி அடுத்த விளவன்கோட்டையை சேர்ந்த மில்டன், 29, என, தெரியவந்தது. போலீசார் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை