உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 247 கிலோ ரூ.1.79 லட்சத்திற்கு ஏலம்

பட்டுக்கூடு 247 கிலோ ரூ.1.79 லட்சத்திற்கு ஏலம்

பட்டுக்கூடு 247 கிலோ ரூ.1.79 லட்சத்திற்கு ஏலம்ராசிபுரம்:ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 247 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 770 ரூபாய், குறைந்தபட்சம், 697 ரூபாய், சராசரி, 723 ரூபாய் என, 247 கிலோ பட்டுக்கூடு, 1.79 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை