உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.54 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

ரூ.1.54 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

ராசிபுரம், : ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 378.350 கிலோ விற்பனை-யானது. இதில், அதிகபட்சம் கிலோ, 450 ரூபாய், குறைந்த-பட்சம், 360 ரூபாய், சராசரியாக, 408.70 ரூபாய் என, 1.54 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ