உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ரூ.1.30 லட்சத்துக்கு பட்டுக்கூடு ஏலம்

ராசிபுரம் : ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்-ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 350.140 கிலோ விற்பனை-யானது. இதில், அதிகபட்சம் கிலோ, 448 ரூபாய், குறைந்த-பட்சம், 225 ரூபாய், சராசரி, 373.51 ரூபாய் என, மொத்தம், 1.30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ