உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 136 கிலோ ரூ.58,000க்கு ஏலம்

பட்டுக்கூடு 136 கிலோ ரூ.58,000க்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்து வருகின்றனர். நேற்று, 136 கிலோ பட்டுக்கூடு விற்-பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 480 ரூபாய், குறைந்த-பட்சம், 428 ரூபாய், சராசரி, 428.67 ரூபாய் என, 136 கிலோ பட்-டுக்கூடு, 58,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி