உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 374 கிலோ ரூ.2.02 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு 374 கிலோ ரூ.2.02 லட்சத்துக்கு ஏலம்

ராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்-பனை செய்கின்றனர்.நேற்று நடந்த ஏலத்தில், அதிகபட்சம் கிலோ, 591 ரூபாய், குறைந்-தபட்சம், 300 ரூபாய், சராசரி, 541.76 ரூபாய் என, 374.450 கிலோ பட்டுக்கூடு, 2.02 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ