மேலும் செய்திகள்
வள்ளலார் பிறந்தநாள் மக்களுக்கு அன்னதானம்
11-Oct-2025
குமாரபாளையம், தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை, காவிரி நீர் மாசுபடுவதை தடுக்கவும், காவிரி நீரை துாய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும் எனக்கேட்டு, காவிரி பாதுகாப்பு குழு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி தாய் விக்கிரக ரத யாத்திரை நடந்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக, குமாரபாளையம் வருகை தந்த காவிரி தாய்க்கு தீபாராதணை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காவிரியை துாய்மையாக வைத்திருக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், வெங்கடாசலம் உள்பட பலர் செய்திருந்தனர்.போதைப்பொருள் விற்ற
11-Oct-2025