உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சேந்தமங்கலம்: ஐப்பசி வெள்ளிக்கிழமையையொட்டி, சேந்தமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக, நேற்று காலை சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன், காந்திபுரம் கருமாரியம்மன், பழையபாளையம் அங்காள பரமேஸ்-வரி கோவிலில் உள்ள மூலவருக்கு, பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்-யப்பட்டு தீபாராதனை நடந்தது. சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவ-ருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை