உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

எலச்சிபாளையம்,: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ராணி, 58; இவர் கடந்த, 11 முதல் காணவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தக-வலும் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். இவருக்கு ரகு-நாதன், 36, சந்தானபாரதி, 34, என, இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சந்தானபாரதி அளித்த புகார்-படி, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ