உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்

வெப்படை சக்தி நகரில் புதிய குடிநீர் பணி துவக்கம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், எலந்த-குட்டை பஞ்.,க்குட்பட்ட வெப்படை அடுத்த சக்தி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்-ளன. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை போக்கும் வகையில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொண்ட குடிநீர் தொட்டி கட்டும் பணி துவக்க விழா நேற்று நடந்தது. பள்ளிப்பா-ளையம் மத்திய ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் செல்வம், பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை