உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக விளங்குகி-றது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்-றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.விடுமுறை நாளான நேற்று, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணி-களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.அவர்கள், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனர். பின், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பெரியசாமி கோவிலுக்கு சென்று குடும்பத்தி-னருடன் ஜாலியாக பொழுதை கழித்தனர்.பின், கொல்லிமலையில் தங்களது சுற்று பயணத்தை முடித்து-விட்டு கீழே வரும் சுற்றுலா பயணிகள், சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்-பழம், அன்னாசி மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை