மேலும் செய்திகள்
சாலை விபத்தில் இளைஞர் பலி
03-Dec-2024
எலச்சிபாளையம், டிச. 26-தஞ்சை மாவட்டம், கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய தொழிலாளர்களை, நில உரிமையாளர்கள், 1968 டிச., 25ல் ஒரே குடிசையில் வைத்து தீக்கிரையாக்கினர்.நேற்று, அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எலச்சிபாளையம் பஸ் ஸ்டாப்பில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அவர்களின் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர்துாவி, வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜெயராமன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
03-Dec-2024