உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்

சேலத்தில் 8 திருட்டு வழக்கு மோகனுாரில் சிக்கிய வாலிபர்

மோகனுார், மோகனுார் போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கர் தலைமையில், நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை அணியாபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டி.வி.எஸ்., மொபட்டில் இருவர், மோகனுார் நோக்கி வந்தனர். அவர்களை நிறுத்தியபோது தப்பி செல்ல முயன்றனர். போலீசார் விரட்டி பிடித்ததில், ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை