உள்ளூர் செய்திகள்

நிவாரண உதவி

கோத்தகிரி : கோத்தகிரி பேரகணி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.கடநாடு, அணிக்கொரை, உல்லத்தி, மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் உணவுத்துறை அமைச் சருக்கு அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், கலந்து கொண்ட அமைச்சர், கோத்தகிரி பேரகணி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் சீறுநீரக சிகிச்சைக்காக, மாநில முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட 3 லட்சத்து 83 ஆயிரத்து 695 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதில், பொரங்காடு சீமெயை சேர்ந்த ரங்காவுடர் மற்றும் கட்சிநிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை