உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்

குடியிருப்புக்கு விசிட் செய்த கரடியால் அச்சம்

குன்னுார்;குன்னுார் 'டென்ட் ஹில் பகுதிக்கு விசிட் செய்யும் கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.குன்னுாரில் குடியிருப்பு பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் நள்ளிரவில் டென்ட்ஹில் குடியிருப்பு பகுதிகள் வழியாக கரடி உலா வந்தது. இதனால் இப்பகுதி மக்கள் கரடியால் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், ''அடிக்கடி டென்ட் ஹில் பகுதிக்கு கரடி வந்து செல்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வரும் இந்த கரடிகள் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இரவில் பணிக்கு சென்று வருவோரும் நடந்து வர அச்சப்படுகின்றனர். எனவே, கூண்டு வைத்து கரடியை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை