உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சென்னை திரும்பினார் கவர்னர்

சென்னை திரும்பினார் கவர்னர்

ஊட்டி:தமிழக கவர்னர் ரவி, ஊட்டி ராஜ் பவனில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த, 25ம் தேதி ஊட்டி வந்தார். 27 மற்றும் 28ம் தேதிகளில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்று, கல்வியில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து பேசினார்.நேற்று காலை, 11:00 மணிக்கு ஊட்டி ராஜ் பவனில் இருந்து புறப்பட்டு காரில் சாலை மார்க்கமாக கோவை சென்றார். அங்கிருந்து விமானத்தில் சென்னை சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை