வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மனிதன் சாப்பிட்டது எல்லாம் வளர்ப்பு விலங்குகளுக்கு போட்டதன் விளைவு அவைகளுக்கும் சர்க்கரை வியாதியாம் ஆக இனிப்பு இல்லாத சர்க்கரை பொங்கல் படையல்...
பொங்கல் சாப்பிடுவதால் அவை தமிழ் யானைகள் எனப் புரிகிறது. பாகங்கள் யானைகளுடன் உருது/ மலையாளத்தில் பேசுவதை விட்டு விட்டு தமிழில் மட்டுமே கட்டளைகளை இட வேண்டும் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம் மூலம் தமிழ் கட்டளைப் பயிற்சி அளிக்கலாம். மற்ற கட்டிடங்களை போல முகாமுக்கும் கலைஞர் யானை முகாம் என பெயர் மாற்ற வேண்டும்.
யானைக்கு பொங்கல் ஓகே. இதை பார்த்துவிட்டு, ஒருசிலர், அதான் வீட்டில் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்க்கும் சிலர், அடுத்து அவைகளுக்கும் பொங்கல் வைத்து, படைத்து கொண்டாடினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.