உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தை தாக்கி சிறுமி பலி

சிறுத்தை தாக்கி சிறுமி பலி

ஊட்டி: நீலகிரி பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியில் அங்கன்வாடியிலிருந்நநு தாயாருடன் வீட்டிற்கு சென்ற. 3 வயது பெண் குழந்தையை சிறுத்தை தூக்கி சென்றது. குழந்தையை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை