உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உள்ளாட்சி தின கிராம சபை

உள்ளாட்சி தின கிராம சபை

ஊட்டி; உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, 35 கிராம ஊராட்சிகளில் இம்மாதம், 23ம் தேதி காலை, 11:00 மணியளவில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடக்கும். எனவே, கிராமசபை கூட்டத்தில், கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை