மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: முன்னாள் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான துரைமங்களம் நான்கு ரோடு ஜெ.ஜெ., திருமண மண்டபம் பின்புறத்தில் உள்ள 3.50 ஏக்கர் கரும்பு வயல் இன்று அதிகாலை(ஜன.,01) பற்றி எரிந்தது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கரும்பு தோட்டத்தில் பட்டாசு விழுந்து தீப்பற்றி இருக்கலாம் என பெரம்பலூர் போலீசார் சந்தேகிக்கின்றனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025