உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / ரத்தம் தானம் செய்த மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்

ரத்தம் தானம் செய்த மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்

பெரம்பலூர்: பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று(ஜன.,01) சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் சப் கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்ட கோகுல் (மாற்றுத்திறனாளி ஐ.ஏ.எஸ்) ரத்தம் தானம் வழங்கினார். இதுவரை 15 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ