உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை

கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பா?: கடும் நடவடிக்கை

புதுக்கோட்டை: கஞ்சா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் கந்தவேல் மற்றும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்த முத்துக்குமார் ஆகிய இருவரை பணி இடை நீக்கம் செய்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை