மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கீழ 7ம் வீதி ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில் அருள்பாலித்து வரும் மாதா ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சன்னதி வளாகத்தில் உள்ள தவத்திரு சாந்தாநந்த சுவாமிகள் 22வது ஆராதனைகள் நேற்று நடைபெற்றன.தொடர்ந்து, வேதமந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனைகளை தற்போதைய பீடாதிபதி தவத்திரு பிரணவானந்த மஹா ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. பின்னர், சிறப்பு தீபாரதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025