மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் நாடக மேடை அருகே சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்கு உள்ள நாடக மேடை அருகே பொதுவெளியில் சூதாட்டிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், 33, முத்தையா, 42, பழனி, 47 ஆகிய மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் 5,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025