மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஏம்பல் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 27. இவர், நேற்று முன்தினம் காலை, டூத் பேஸ்ட் என நினைத்து, தவறுதலாக, எலி பேஸ்ட் வைத்து பல் துலக்கினார்.சிறிது நேரத்தில் வினோத்குமாருக்கு மயக்கம் வந்ததால், குடும்பத்தினர் அவரை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஏம்பல் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025