உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏனாதி தேவர்புரம் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு கணபதி வழிபாடு, கோ பூஜை,நாடி சந்தனம், இரண்டாம் கால பூஜை நடந்தது. பின் கடம் புறப்பாட்டுக்கு பின்பு கும்பநீர் ஊற்றப்பட்டது. விநாயகர் பால், சந்தனம்,இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்து, அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ