உள்ளூர் செய்திகள்

கோயிலில் அபிஷேகம்

பரமக்குடி, ; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவாநகர் எல்லம்மாள் கோயிலில் அபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் நேற்று ஆனி செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை