மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ராமேஸ்வரம்,: இலங்கை சிறையில் வாடும் பாம்பன் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று(ஆக.10) முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.ஆக.8ல் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து சூசை, சார்லஸ், ரஞ்சன், அலெக்ஸ் ஆகியோரது நாட்டுப்படகில் 35 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்தனர். இவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர்.இதனைக் கண்டித்து நேற்று பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் ராயப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சிறையில் உள்ள 35 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி இன்று (ஆக.10) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago