வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போதை மருந்து கடத்தலுக்கு அனுமதி வாங்கி தரவேண்டுமோ?
கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுத்து போது நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்
கஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை எதிர்த்து இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லும் போது கை தட்டி பெருமிதம் கொள்கிறோம்... .இதே எல்லையை தாண்டி நீங்கள் மீன் பிடிக்க சென்றால் இலங்கை ராணுவம் வேடிக்கை பார்க்கவேண்டும்....என்னையா உங்க நியாயம்.....!!!
அதுவும் இலங்கைக்கு கஞ்சா கடத்துவானுங்க, சிங்கள கப்பற்படை இவனுங்கள சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு கடக்கும். வேற எவர்கிட்டையாவது காதுல பூ சுத்துங்கடா.
ஐயா மீனவரே நீங்கள் உண்மையிலையே கடலுக்கு மீன் பிடிக்க போக வேண்டும் என நினைத்து நமது நாட்டு எல்லைக்குள் வலைகளை கொண்டு மீன்களை பிடித்தால் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால் நீங்கள் அதிகமாக மீன் பிடிக்க வேண்டும் என பேராசையுடன் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் போய் மீனை பிடிக்கும் போதுதான் பிரச்சனை வருகிறது அதுவும் தடை செய்யப் பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்கள். அதெப்படி மீனவர்களுக்கு நடுக்கடலுக்குள் எல்லை தெரியும் என்று உங்களுக்கு ஆதரவாக சிலர் இங்கே வரிந்து கட்டி வருவார்கள் காலங்காலமாக கடலில் மீன் பிடிக்கும் உங்களை போன்ற மீனவர்களுக்கு எது இரண்டு நாட்டு எல்லை என்பது மிக நன்றாக தெரியும் மேலும் இப்போது ஆழ் கடலுக்கு செல்லும் அனைத்து பெரிய படகுகளிலும் GPS கருவி பொருத்தப் பட்டுள்ளது எனவே எல்லை தெரியாது என்று சொல்லும் வாதம் எடுபடாது. அது மட்டுமா பீடி இலைக் கட்டுகள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள், விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகள் என பல கடத்தல் வேலைகளையும் செய்து கையும் களவுமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப் படுகிறீர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இலங்கை கடற்படை கண்டும் காணாமல் உங்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என எப்படி எதிர் பார்க்கிறீர்கள்? உடனே பிரதமர் மோடியை குற்றம் சாட்டுகிறீர்கள் அவர் நீங்கள் நேர்மையாக இருந்து மீனை மட்டும் பிடிக்கப் போய மாட்டிக் கொண்டால் உடனே உங்களை காப்பாற்றுவார் ஆனால் பண்ணும் இந்த அடாவடிக்கு அவரை ஏன் மனசாட்சி இல்லாமல் குற்றம் சாட்டுகிறீராகள் சற்று சிந்தித்து பாருங்கள் 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு நடக்கும்போது இதே கடலில் எத்தனை தமிழக மீனவர்கள் அநியாயமாக குருவியை சுடுவதைப் போல் அப்போதைய இலங்கை அரசின் உத்தரவின் படி அந்த நாட்டு கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள் என்பதை நினைவு படுத்தி பாருங்கள் இப்போது மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்து மீனவர்களை கைது மட்டும் செய்து இலங்கை நீதிமன்றத்தில் முறையாக ஒப்படைக்கப் படுகிறார்கள். அப்படி கைது செய்யப் பட்டவர்களையும் அவர்களின் படகுகளையும் இந்திய பிரதமர் மோடி உத்தரவின் படி நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீட்டுக் கொண்டு வருகின்றார். இது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரிந்தாலும் நீங்கள் இந்த திராவிடமாடல் அரசுக்கு ஆதரவாக வழக்கம் போல் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பற்றி குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
அங்கே போய் ஏதாவது அதிருஷ்ட வசமா பிரச்சனை துர்ந்தால் நோபல் பரிசு குடுப்பாங்க. மீனவர் பிரச்சனையை தீர்த்தால் என்ன குடுப்பாங்க? மீனவர்கள் பிரச்சனை தீர இலங்கையை இந்தியாவிட சேர்த்திருக்கணும்.
நான்சென்ஸ். சீமானின் விசில் அடிச்சான் டுமிளனா நீ