மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான புல்லமடை, வல்லமடை, சிலுகவயல், செங்குடி, சேத்திடல், வாணியக்குடி, பூலாங்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. அடுத்த வாரம் நெல் விதைப்பு செய்வதற்கு விவசாயிகள் ஆயத்தமாக இருந்த நிலையில், நேற்று பெய்த மழையால், நெல் விதைப்பு பணி மேலும் சில வாரங்கள் தாமதமாகும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விளை நிலங்களில் உள்ள ஈரப்பதத்தை பயன்படுத்தி வயல் வரப்புகளை சீரமைத்தல், வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தற்போது ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago