மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
திருவாடானை: திருவாடானை அருகே மங்களக்குடி-தேவகோட்டை ரோட்டில் பனை மரங்கள் வளர்க்க வலியுறுத்தப்பட்டது.திருவாடானை அருகே மங்களக்குடி- தேவகோட்டை ரோட்டில் 500க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பெரிய அளவில் வளர்ந்து இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு ரோடு விரிவாக்கப் பணியின் போது இவை வெட்டி அகற்றப்பட்டன. பனை மரங்களை அகற்றிய இடத்தில் மீண்டும் பனை மரம் வளர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ரோட்டோர பனை மரங்கள் ஊருக்கு அடையாளமாகவும், பெருமை சேர்ப்பதாகவும், மண் அரிப்பு ஏற்படாமல் ரோட்டிற்கு பாதுகாப்பாகவும் இருந்தன. மரத்தை அகற்றாமல் மாற்று வழியில் சாலை அமைத்திருக்கலாம். அதற்கு முயற்சி எடுக்கவில்லை. இதனால் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. பனை மரத்தை வெட்டுவது எளிது. ஆனால் உருவாக்குவது மிக கடினம் என்றனர்.---
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago