மேலும் செய்திகள்
பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா
1 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (05.10.2025)
2 minutes ago
புரட்டாசி பொங்கல் விழா கொண்டாட்டம்
2 minutes ago
சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
4 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே லாந்தை ஆண்டியின் மகன் பாபு 48. இவர் தனது டூவீலரில் ராமநாதபுரத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்றபோது ஜெயக்குமார் 50, என்பவரை டூவீலரில் ஏற்றி சென்றார்.அப்போது பிள்ளையார்கோவில் பகுதியில் ஜெயக்குமார் மயங்கி கீழே விழுந்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது ஜெயக்குமார் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 minutes ago
2 minutes ago
2 minutes ago
4 hour(s) ago