மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் ஊராட்சியில் கால்நடை மருந்தகம் திருவரங்கை கிராமத்தில் உள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கால்நடை டாக்டர் இல்லாததால் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, நாய் உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்க இயலாமல் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலக்கிடாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:மேலக்கிடாரம் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வீடுகளில் ஆடு, மாடு, கோழி வளர்க்கின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு வருமானம் தரும் நிலையில் கால்நடை டாக்டர் இல்லாத நிலை உள்ளது.இதனால் பெரும்பாலானோர் தனியார் டாக்டர்களிடம் சென்று அதிக தொகை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட கால்நடை மருத்துவத்துறை அதிகாரிகள் இங்கு டாக்டர் நியமிக்க வேண்டும் என்றனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago