மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
திருவாடானை:' திருவாடானை அருகே ஆதியூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. 15 அணிகளைச் சேர்ந்த மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. சிவகங்கை, புதுக்கோட்டை பகுதி காளைகள் கலந்து கொண்டன. ஏற்பாடுகளை ஆதியூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago