உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கோயிலில் 1008 சங்காபிேஷகம்

 கோயிலில் 1008 சங்காபிேஷகம்

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிேஷகம் நடந்தது. நேற்று மாலை புனித நீர் நிரப்பிய சங்குகளில் புஷ்ப அலங்காரம் செய்யபட்டு யாகசாலை பூஜை நடந்தது. வலம்புரி சங்கும் பூஜையில் வைக்கபட்டிருந்தது. 1008 சங்குகளிலும் நிரப்பபட்டிருந்த புனித நீரால் ஆதிரெத்தினேஸ்வரருக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிேஷகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை