மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
கடலாடி : கடலாடி அருகே மேலச்செல்வனுாரில் இருந்து கீழச்செல்வனுார் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 10 ஆடுகள் இருந்தன. விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட கடுகுசந்தை பாலமுருகன் 45, செவல்பட்டி முனியாண்டி 44, பறைங்குளம் முனியாண்டி 48 ஆகியோரை கைது செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago