மேலும் செய்திகள்
சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
4 hour(s) ago
சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம்
4 hour(s) ago
தேவிபட்டினம் : தேவிபட்டினம் கடற்கரை போலீஸ்ஸ்டேஷனில் ராமநாதபுரம் கடலோர காவல் குழும எஸ்.பி., ஹரிஹரன் பிரசாத் தலைமையில் போலீசார் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். ஏ.டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், மரைன் எஸ்.ஐ., அய்யனார் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago