மேலும் செய்திகள்
திருவாடானையில் பனிப்பொழிவு
29-Jan-2025
திருவாடானை: திருவாடானை பகுதியில் சூரிய உதயத்திற்கு பிறகும் பனிப்பொழிவு அதிகமாக காணபட்டது. இந்தாண்டு பனிப்பொழவு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை மிக அதிகமாக இருந்தது. காலை 7:00 மணி வரையும் மூடுபனி காணபட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றனர்.
29-Jan-2025